Saturday, March 7, 2015

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு ஏறாவூரில் அமோக வரவேற்பு


கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற ஹபீஸ் நசீர் அஹமட்டை ஏறாவூர் சமூகம் நேற்று  பாராட்டி கௌரவித்தனர் ஏறாவூர் மண்ணில் பிறந்த முதலமைச்சரை ஊர்மக்களும், கல்விமான்களும், உலமாக்களும் இளைஞர் அமைப்புக்கள் என பலரும் அழைத்து வருவதை படத்தில் காண்க.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo