Birthday wishes

ஏறாவூர் பணிக்கர் வீதியைச் சேர்ந்த H.M.M சஹீத் மற்றும்   F. றினீஸா தம்பதிகளின் செல்வப் புதல்வனான S.M ஸஃதி தனது முதலாவது பிறந்த நாளை தனது இல்லத்தில் இன்று(26/01/2011) வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு உம்மா, வாப்பா, உம்மம்மா, உம்மாப்பா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றனர். நாமும் எமது இணையதள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo