இன்று வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளிருந்து ஏறாவூர் கோட்டத்திலிருந்து 74 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்
- ரஹ்மானியா ம.வி 19 மாணவர்கள்
- அல் அஷ்கர் ம.வி 19 மாணவர்கள்
- அறபா ம.வி. 12 மாணவர்கள்
- அல் ஜுப்ரியா ம.வி. 07 மாணவர்கள்
- அல் முனீரா ம.வி 06 மாணவர்கள்
- மிச் நகர் வித் 05 மாணவர்கள்
- மாக்கான் மாக்கார் ம.வி 03 மாணவர்கள்
- அஷ்ரப் வித் 01 மாணவர்
- அமீரலி வித் 01 மாணவர்
- அப்துல் காதர் வித் 01 மாணவர்
No comments:
Post a Comment