Tuesday, October 1, 2013

ஏறாவூர் கோட்ட மட்ட பாடசாலைகளிருந்து 74 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி


  இன்று வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளிருந்து ஏறாவூர் கோட்டத்திலிருந்து 74 மாணவர்கள்   சித்தி அடைந்துள்ளனர்
  1. ரஹ்மானியா ம.வி                                    19 மாணவர்கள்
  2. அல் அஷ்கர் ம.வி                                      19 மாணவர்கள்
  3. அறபா ம.வி.                                                 12 மாணவர்கள்
  4. அல் ஜுப்ரியா ம.வி.                                  07 மாணவர்கள்
  5. அல் முனீரா ம.வி                                      06 மாணவர்கள்
  6. மிச் நகர் வித்                                                05 மாணவர்கள்
  7. மாக்கான் மாக்கார் ம.வி                         03 மாணவர்கள்
  8. அஷ்ரப் வித்                                                 01 மாணவர்
  9. அமீரலி வித்                                                 01 மாணவர்
  10. அப்துல் காதர் வித்                                    01 மாணவர்   

                                             நன்றி -sedaevr

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo