Tuesday, October 1, 2013

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை உலக சிறுவர் தினத்தில் வெளியாகும்!

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இவ்வருடத்தில் இருந்து நடைபெறும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் உலக சிறுவர் தினத்தில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். இந்த புதிய நடைமுறை இந்த வருடத்திலிருந்து அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo