Wednesday, January 26, 2011

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு ஏறாவூரிலிருந்து 7 பேர் தெரிவு

பொது நிர்வாக அமைச்சினால் நாடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொது முகாமைத்துவ உதவியாளர்களை சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையில் ஏறாவூரைச் சேர்ந்த 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.பரீட்சை முடிவுகள் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விரிவான பரீட்சை முடிவுகளுக்கு 


PMAS a Results

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo