Friday, January 14, 2011
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், எறாவூரில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.இவர்கள் உண்ண உணவில்லாது அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக குழந்தைகள் பால்மா இன்றி அவதிப்படுகின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் விரைவாக உதவ முன்வரவேண்டும் என எமது இணையதள குழு கேட்டுக்கொள்கின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment