Thursday, January 27, 2011

ஏறாவூர் நகர சபைக்கான பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று கையளிக்கப்படுகின்றது

நடைபெறவிருக்கும் ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலுக்கு போட்டியிடவிருக்கும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன  இன்று
(27/01/2011) தமது வேட்புமனுக்களை  தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்தோடு  பல சுயேற்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெறுவதுடன் அது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வரவிருக்கிறது

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo