Friday, January 14, 2011

ஏறாவூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 வயது சிறுவன் பலி

ஏறாவூரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில்  முனையவளவு வீதியை சேர்ந்த 10 வ யதுடைய ஜஃபர் முகம்மட் சுகையில் என்னும் சிறுவன் வபாத்தாகியுள்ளார். இவரின் ஜனாஸா கடற் படையின் உதவியுடன் இன்று காலை (14/01/2011) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo