ஏறாவூர் காட்டுமாமரத்தடியில் (23/01/2011) அன்று ஏற்பட்ட மின்சார தாக்கத்தினால் காயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாப் செய்யது அலி ஜனூஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று வபாத்தானார்.இச்சம்பவத்தில் ஏற்கனவே நஸீர் என்பவர் சம்பவ தினமே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது
Thursday, January 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment