Thursday, January 27, 2011

மின்சாரம் தாக்கி காயமடைந்தவர் மரணம்

ஏறாவூர் காட்டுமாமரத்தடியில் (23/01/2011) அன்று ஏற்பட்ட மின்சார தாக்கத்தினால் காயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாப் செய்யது அலி ஜனூஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று வபாத்தானார்.இச்சம்பவத்தில் ஏற்கனவே நஸீர் என்பவர் சம்பவ தினமே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo