Sunday, October 17, 2010

ஏறாவூரில் வேளாண்மை விதைப்பு வேலைகள் மும்முரமாக………………………..

இலங்கையின் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் இதுவரை காலமும் செய்கை பண்ணப்படாமல் இருந்த பதுளை வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள ஏறாவூர் முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 12,000 ஏக்கர் வயல் நிலங்கள் தற்போது “உம்மாரி” செய்கைக்காக உழவடிக்கப்பட்டு விதைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.இதனால் தொழிலையிழந்திருந்த பலர் தொழில் வாய்ப்புக்களை பெற்று வருகின்றனர்

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo