Sunday, October 17, 2010
ஊரின் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்
ஏறாவூரின் அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக ஆளும்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் உறுப்பினர்களை கண்டு வந்திருக்கிறது. ஆனால் ஊரின் அபிவிருத்தி என்பது மற்றைய ஊர்களைவிட மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளது.எனவே சகல அரசியல்வாதிகளும் தனிப்பட்ட பேதங்களை மறந்து ஊரின் அபிவிருத்திக்கு உழைக்க முன் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment