Saturday, October 23, 2010
புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு நிறுவனம் அங்குராப்பணம்
ஏறாவூரில் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு உதவும் முகமாக நிறுவனம் ஒன்று தாறுல் ஹுதா என்ற பெயரில் இன்று(22/10/2010) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த உலமாக்களின் பங்குபற்றுதலுடன் இதற்கான வைபவம் நடைபெற்றது.இந்நிறுவனம் மூலம் இஸ்லாம் பற்றி போதிக்கப்படுவதுடன், தொழில் முயற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment