Saturday, October 23, 2010

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு நிறுவனம் அங்குராப்பணம்

ஏறாவூரில் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு உதவும் முகமாக நிறுவனம் ஒன்று தாறுல் ஹுதா என்ற பெயரில் இன்று(22/10/2010) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த உலமாக்களின் பங்குபற்றுதலுடன் இதற்கான வைபவம் நடைபெற்றது.இந்நிறுவனம் மூலம் இஸ்லாம் பற்றி போதிக்கப்படுவதுடன், தொழில் முயற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றது.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo