Sunday, October 17, 2010

கட்டாக்காலி மாடுகளால் தொல்லை

ஏறாவூரின் வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளால் பாதசாரிகள் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.அத்தோடு பல வீதி விபத்துக்களும், வீதி அசுத்தமின்மையும் ஏற்படுகின்றது.இப்பிரச்சினைக்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo