Sunday, October 17, 2010

வீதி விளக்கு இல்லாமை

ஏறாவூரின் வாவிக்கரைக்கு நாளந்தம் பலர் பொழுதை கழிப்பதற்காக வருகை தருகின்றனர்.ஆனால் மாலையானதும் வீதி விளக்குகள் இல்லாமையால் இருளடைந்த நிலையில் காணப்படுகின்றது.எனவே இப்பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி பாவனையாளர்களுக்கு ஏற்ற இடமாக மாற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo