Tuesday, October 19, 2010

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் குடிநீர் பற்றாக்குறை.......

ஊரின் வாவிக்கரையோரமாக அமைந்துள்ள பிரதேச செயலகத்தின் சேவைக்காக நாடிவரும் மக்களும், தொழில்புரியும் ஊழியர்களும் சுத்தமான குடிநீர் இல்லாது அல்லல்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது..இது பற்றி பிரதேச செயலாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களும், ,ஊழியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo