Sunday, October 17, 2010

பொறுப்பானவர்களின் கவனத்திற்கு

ஏறாவூரின் பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகான்கள் முறையாக அமைக்கப்படாததாலும் துப்பரவு செய்யப்படாமையாலும்  சிறு மழைக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடை வியாபாரிகள் பலத்த நஷ்டமடைவதோடு வீதியால் பயணிப்பவர்களும் பலத்த சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.இது பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo